Breaking News

விஜயகாந்தின் திருஉருவப்படத்திற்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை.!

  • Share on

தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் நிறுவன தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் 28-12-2023 வியாழக்கிழமை காலை உடல் நல குறைவின் காரணமாக உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவிற்கு தமிழக முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர், சினிமா துறையினர், பொதுமக்களான பல்வேறு தரப்பினரலால்  மாலை தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான உடன் இருந்தனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

உதவிக்கரம் நீட்டிய ஓபிஎஸ் அணியினர்!

5200 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!

  • Share on

Trending News