விளாத்திகுளம்
அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம்! தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுசின்னையாபுரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவை
முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
சின்னமாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற
போட்டியில், மதுரை, விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம் திருநெல்வேலி உள்ளிட்ட
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.போட்டியில்
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி
சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது,
நடைபெற்ற மாட்டுவண்டிகள் பந்தயத்தை சாலையில்
இருபுறமும் இன்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.இந்த மாபெரும் மாட்டு வண்டி
எல்கை பந்தயத்தை புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் கொடி அசைத்து
தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி
புதுசின்னையாபுரம் கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சில்லாங்குளம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக குழ தலைவர் அன்பழகன் நேரில் ஆய்வு!
அடுத்த
புதிய பேருந்து வசதி முதலமைச்சருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்த பள்ளி மாணவ மாணவியர்!
இதையும் படிக்கலாம்
ஸ்ரீ பவானீஸ்வரர் உடனுறை பார்வதி அம்மாள் திருக்கோவிலில் ஆனி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை!
11 Jul 2026
அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜை விழா: வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்!
11 Jul 2026
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026