ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் ஆடிப்பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது,இதில் முதல் இரண்டாம் இடங்களை கண்பார்வை  குறைபாடு மாற்றுத்திறனாளி ஆப்பனூர் மாரிமுத்து என்பவரின் காளைகள் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்ற காளையை வளர்த்த பாதுகாத்த உரிமையாளர் மாற்றுத்திறனாளி மாரிமுத்துவுக்கு ரொக்க பணம் நினைவு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.