ராமநாதபுரம் மாவட்டம் பனையடினேந்தல் பகுதியை சேர்ந்த இருளன் என்பவரின் மகன் குருசாமி (34), இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்துள்ளார், குருசாமி வேலைப்பணி காரணமாக சாயல்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஓட்டப்பிடாரம் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதிவிபத்துக்குள்ளானதில், குருசாமி படுகாயம் அடைந்தார், இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் 108 மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு குருசாமியை சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது செல்லும் வழியிலே குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து
அரசு பேருந்து மோதி பொறியாளர் உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
187 இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்குப் பாத்தியப்பட்ட 2143 ஏக்கர் நிலம் அளவீடும் செய்யும் பணி தீவிரம்!
அடுத்த
MLA மார்க்கண்டேயன் தலைமையில் தேர்தல் குறித்த திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
ஆட்டோ - பைக் மோதி விபத்து : 2 பேர் பலி!
13 May 2024
கடும் வெயிலால் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்?
09 May 2024
விபத்தில் மூளை சிதறி முதியவர் பலி.
01 Apr 2024
100 டன் நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் லாரி விபத்து ஏற்படுத்தியதாக காவல்துறையினர் தகவல்.
23 Mar 2024