விளாத்திகுளம் அருகேஅரியநாயகிபுரம் கிராமத்தில் ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிட கட்டுமான பணியை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் நான்கு வகுப்பறைகள் கட்டிட கட்டுமான பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து கட்டுமான பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிட கட்டுமான பணியை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
அடுத்த
கடலாடி அருகே உய்ய வந்த அம்மன் பௌர்ணமி 108 தாம்பூல புஷ்பாஞ்சலி திருவிழா!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026