தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முத்தையாபுரம் தோப்பு வடக்கு தெருவில் பன்னீர்செல்வம் என்பவரின் மகன் கருப்பசாமி(54) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது, கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது, அதேபோன்று முத்தையாபுரம் அத்திமரப்பட்டி சாலையில் முருகன் என்பவருக்கு சொந்தமான மொழியை கடையில் 4 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைஅடுத்து முருகன் மற்றும் கருப்பசாமியை கைது செய்த போலீசார், இவர்களது 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.மேலும் ரூபாய்,2220 மதிப்புள்ள 4 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி
புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது - இரண்டு கடைக்கு சீல்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - ரூபாய் 2,25,930 மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!
அடுத்த
கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026