தூத்துக்குடி
மீன்வளத்துறை ஆய்வாளர் பொன்சரவணன்,
மற்றும் கடலோர சட்ட அமலாக்க
பிரிவு ஆய்வாளர் உமயப்பெருபாகம் மற்றும் கடலோர காவல் படையினர் AADESH என்ற இந்திய கடற்படை ரோந்துக்கப்பலில், தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியான வேம்பார் கடற்கரையிலிருந்து பெரியதலை வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தற்போது
மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள்
ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளனரா என்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது - இரண்டு கடைக்கு சீல்!
அடுத்த
சினிமாவோடு சேர்த்து இயற்கையையும் கொண்டாடுங்கள்- பள்ளியின் ஆண்டு விழாவில் நடிகர் தாமு சிறப்புரை!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026