தூத்துக்குடி
மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் கிராமத்தில் உள்ள புனித வளன் மேல்நிலைப் பள்ளியில் 2023 மாணவ மாணவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் அனைத்து
ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள்
கலந்துகொண்டு வாக்குப்பதிவு செய்து, தேர்தல் ஆனது மிகவும் சிறப்பாக நடைபெற்று
முடிந்தது.
தேர்தல்
முடிவுகள் வருகின்ற 10-07-2023 திங்கட்கிழமை முடிவுகள் வெளியிடப்படும் என
பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப் பள்ளியில் 2023 பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டி அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
அடுத்த
வேம்பார் மீனவர்களை தவிக்கவிடும் தமிழக அரசு : தொடரும் படகுகள் சேதம் .
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026