தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தில் ஸ்ரீ செல்வ
விநாயகர், ஸ்ரீ முனியசாமி,
ஸ்ரீ காளியம்மன்
திருக்கோவில் ஆனி பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி அருகே பந்தயம்
நடைபெற்றது.இதில்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 45 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.
இந்த மாபெரும்
மாட்டு வண்டிகள் பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.போட்டியில்
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் போட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி
சார்பாக பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
இ.வேலாயுதபுரம் கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வேம்பார் மீனவர்களை தவிக்கவிடும் தமிழக அரசு : தொடரும் படகுகள் சேதம் .
அடுத்த
விளாத்திகுளம் தொகுதியில் புதிய மதிமுக நிர்வாகிகள் தேர்வு!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026