இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தியும், 12 ஊராட்சிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கமால் இருக்கும் தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 5வது தூண் அமைப்பு சார்பில் படையல் போட்டு போராட்டம் நடைபெற்றது.
2 மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து மாரடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மாரிமுத்து, ராஜேஷ் கண்ணா , 5வது தூண் அமைப்பின் ஜெயபிரகாஷ், சேது ராமசாமி, மாரிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் படையல் போட்டு போராட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.2 கோடி மதிப்புள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலம் மீட்பு!
அடுத்த
ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் பணி துவக்கம்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026