தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட எம்.வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய 15 வது நிதி குழுவில் இருந்து ,ரூபாய் 7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் கட்டுமான பணியை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி, ஊராட்சி மன்ற தலைவர் தவசி அம்மாள்,கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் பணி துவக்கம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் படையல் போட்டு போராட்டம்!
அடுத்த
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026