தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர்-ராமசாமிபுரம்
கிராமத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் மகன் சின்ன மாடசாமி, (34)சின்ன மாடசாமி
ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆடுகளுக்கு
குடில் அமைப்பதற்காக ஊறின அருகே உள்ள கண்மாய் கரையில் உள்ள பனைமரத்தில் ஏறி பனை
ஓலை வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில்,சின்ன மாடசாமி பலத்த காயமடைந்தார்.இதனை அடுத்து
அக்கம் பக்கத்தினர் சின்னமாடசாமியை விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சின்ன மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து
வழக்கு பதிவு செய்த மாசர்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
தூத்துக்குடி
பனை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய பயணியர் நிழற்குடையை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!
அடுத்த
குழந்தைகளின் நடன நிகழ்ச்சி 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026