தூத்துக்குடி சென்னை மதுரை கோவையில் நடைபெறுவது போன்று முதன்முறையாக தூத்துக்குடியில் நடைபெற்ற குழந்தைகளின் நடன நிகழ்ச்சி 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு திரைப்பட நடன இயக்குனர் பாபா சங்கர் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சி பங்கேற்றார்.
தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் O 2 டான்ஸ் நடன பயிற்சி நிறுவனம் சார்பில் குட்டிபட்டாசு என்ற பெயரில் குழந்தைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் இந்த நடன நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடன கலைஞர் பாபா சங்கர் கலந்து கொண்டு சிறந்து நடனமாடிய நடன குழுவினரை தேர்வு செய்து பரிசு வழங்கினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை நடன கலைஞர்கள் பங்கேற்றனர் சென்னை மதுரை கோவையில் நடைபெறுவது போன்று இந்த நிகழ்ச்சி தூத்துக்குடியில் முதல்முறையாக நடைபெற்றது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது
தூத்துக்குடி
குழந்தைகளின் நடன நிகழ்ச்சி 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பனை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி.
அடுத்த
கூலிப்படை ஏவி காதல் கணவனை கொல்ல முயற்சித்த மனைவி வழக்கில், இளஞ்சிரார் உட்பட 2 பேர் கைது!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026