தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள், தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மதன்குமார் (20, மற்றும் அண்ணா நகர் பகுதி முனியசாமி என்பவரது மகன் சந்துரு (20), மற்றும்அரவிந்த்(19) ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ATM மையத்தில் திருட முயற்சித்த இளைஞர் கைது!
அடுத்த
புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - ரூபாய் 2,25,930 மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026