தூத்துக்குடி மேலூர் மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி அம்மன் ஆலய ஆடிப்பூர விழாவை முன்னிட்டு 1008 பெண்கள் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஊர்வலம் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை .
தூத்துக்குடி மேலூரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலயத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது ஆடி மாதம் வரும் ஆடிப்பூர விழாவாகும் கடந்த வெள்ளிக்கிழமை கலச விளக்கு வேள்வி பூஜை உடன் துவங்கிய ஆடிபுர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதையொட்டி 1008 பெண்கள் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இருந்து பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஊர்வலமாக சிவன் கோவில் தேரடி, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், உள்ளிட்ட வழியாக சென்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலயத்தை அடைந்தனர். பின்பு அம்மனுக்கு பெண்கள் கஞ்சி வார்ப்பு செய்தனர். ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஆன்மிகம்
1008 பெண்கள் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஊர்வலம் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை .
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மணிப்பூர் கலவரம்- மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .
அடுத்த
பனிமய மாதா அன்னை தங்க நற்கருணை பேழை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலம்.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026