விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தளம் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், தயிர்,சந்தனம், இளநீர்,மஞ்சள், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது,
முன்னதாக மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உட்பட இதர தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து செவ்வரளி, மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்ட நந்தீஸ்வரருக்கு பஞ்சமுக தீபா தாரணை கட்டப்பட்டது.
நடைபெற்ற பிரதோஷ விழாவில் விளாத்திகுளம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செல்போனில் நேரத்தை வீணடிக்கமல் - கிரிக்கெட், கபடி விளையாடுங்கள் - அறிவுரை வழங்கிய உதவி ஆய்வாளர்.
அடுத்த
தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் முதல்வர் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025