விளாத்திகுளம் அருகே மந்திகுளம் கிராமத்தில் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்குடை கட்டும் பணி விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மந்திகுளம் கிராமத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15 வது நிதுக்குழுவில் இருந்து, ரூபாய் 6 லட்சம் ஒதுக்கப்பட்டு, இடத்தினை தேர்வு செய்து, புதிய பேருந்து நிழற் குடை கட்டும் கட்டுமான பணியை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டை கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்குடை கட்டும் பணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 250 ஆடுகள் மீட்கும் பணி தீவிரம்!
அடுத்த
மதிமுகவினர் சார்பில் தேவர் சிலைக்கு முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026