தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் விளாத்திகுளம், வேம்பார்,வைப்பார், குளத்தூர், கோவில் குமரெட்டையாபுரம் உள்ளிட்ட 187 திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 2143 ஏக்கர் நிலங்கள் உள்ளன, இந்த திருகோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் உத்தரவின்பெயரில், தனி வட்டாட்சியர் நம்பிரயார், விளாத்திகுளம் சரக ஆய்வாளர் முருகன், நில அளவையர்கள் வினோத் குமார் அஜித்குமார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், விளாத்திகுளம், துலுக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ரேவார் கருவி மூலம் கடந்த 3 நாட்களாக அளவீடு செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 1200 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து, நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து நிலம் அளவிடும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Vilathikulam
187 இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்குப் பாத்தியப்பட்ட 2143 ஏக்கர் நிலம் அளவீடும் செய்யும் பணி தீவிரம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் நிகழ்ச்சியால் எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் : 8km தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
அடுத்த
அரசு பேருந்து மோதி பொறியாளர் உயிரிழப்பு.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026