தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம்-சுப்பிரமணியபுரம்
முதல் தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீட்டில் உள்ள கோழி கூட்டுக்குள் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக அன்பழகன்(47) விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்
தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பணி
வீரர்கள்,கோழி
கூட்டுக்குள் இருந்த 5 அடி நிலம் கொண்ட
நல்ல பாம்பை மீட்பு உபகரணங்களைக் கொண்டு உயிருடன் லாபகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
இதனால் சுப்பிரமணியபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Vilathikulam
5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ,1.94 கோடி மதிப்பீட்டில் புதிய அறிவு சார் மையம் திறப்பு!
அடுத்த
கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026