தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் பாரதியார் நூற்பாலை அருகே சடலம் ஒன்று கிடப்பதாக எட்டையாபுரம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, இதனை அடுத்த எட்டையா வரும் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். மேலும் இறந்த நபர் முகங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால், எந்த நபர் யார் எதற்காக இங்கு வந்து இறந்து கிடந்தார் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுடன் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கார் விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உட்பட 4 பேர் காயம்.
அடுத்த
50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026