விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள செய்யது சம்சுதீன் ஷஹீது ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 16- 9-2023 அன்று சிறப்பாக நடைபெற்றது,
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரவு வைப்பார் சிவன் கோவிலில் இருந்து சந்தனம் அரைத்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜாதி, மத பேதமின்றி சிலம்பம் சுத்தியவாறு ஊர்வலமாக சென்று வானவேடிக்கையுடன் ஊர்வலமாக காலை 5:30 மணியளவில் தர்காவை வந்தடைந்தனர்.இதில் வைப்பார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு பள்ளிவாசலில் வழிபட்டு சென்றனர்.
Vilathikulam
வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புனிதமிக்கேல் அதிதூதர் திருவிழா தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது!
அடுத்த
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026