தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு லாரி சென்று கொண்டிருந்தது, லாரியை விருதுநகர் மாவட்டம் அம்மையார்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் சோலையப்பன் (26) ஒட்டிவந்துள்ளார் , அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள துளசிபட்டி யோகிராம்சூரத்குமார் கோவில் அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் லாரி ஓட்டுனர் சோலையப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
விளாத்திகுளம் அருகே மணல் லாரி கவிழ்ந்து விபத்து.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுந்தரபுரம் முஸாபர் அவுலியா தர்ஹா சந்தனக்கூடு வைபவ பெருவிழா!
அடுத்த
மின்சாரம் தாக்கி5 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு- உயிரிழந்த மாடுகளை கண்டதும் பெண்கள் கண்ணீர் விட்டு கதறல்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026