அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய நூலகத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்து,
கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார், இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தரராஜன், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய நூலகத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் பகுதியில் கடும் பனிப்பொழிவு!
அடுத்த
K. சண்முகபுரம் கிராமத்தில் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலர் கட்டிடம் திறப்பு விழா!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026