விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை
கிராமத்தில் ரூபாய் 11, லட்சத்தில் 78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய
அங்கன்வாடி மையம் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்
கீழ் ரூபாய் 11, லட்சத்தி 78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக
கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்,
இந்நிகழ்வில்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 11, லட்சத்தில் 78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
100 கர்ப்பிணி பெண்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் சீதனப் பொருட்களை வழங்கினார்.
அடுத்த
கோவில்பட்டியில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை DSP வெங்கடேஷ் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026