விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29 கிராம் ஊராட்சிகளுக்கு மின்கல வண்டிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டையின் கொடிய அசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 29 கிராம ஊராட்சிகளுக்கு, தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு, ரூபாய் 94 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்கல வண்டிகளை ,
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,சீனிவாசன் ,
மற்றும் 29 கிராம ஊராட்சி மன்ற தலைவர் என,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
29 கிராம ஊராட்சிகளுக்கு புதிய மின்கல வண்டி !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
அடுத்த
குடிநீர் வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026