ராமச்சந்திராபுரம் கிராமத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பஞ்சாயத்து உட்பட்ட ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மக்களின் குறைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேட்டறிந்தார். அக்கிராம மக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம் எனவே மழைநீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும் என்று ராமச்சந்திராபுரம் கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர். மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Vilathikulam
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆடிப்பொங்கல் உற்சவம் அக்னிசட்டி பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.
அடுத்த
விளாத்திகுளம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 105 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026