விளாத்திகுத்தில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய தேசிய பறவையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - துளசிபட்டி வைப்பாற்று கறையில் உள்ள கிணற்றில் தேசிய பறவையான 3 வயது மதிக்கதக்க ஆண் மயில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடி வருவதைக் கண்ட மக்கள் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற விளாத்திகுளம் தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகாணங்களைக் கொண்டு லாபகரமாக கிணற்றில் விழுந்த மயிலை உயிரோடு பத்திரமாக மீட்டனர். பின்பு மீட்கப்பட்ட 3 வயது ஆண் மயிலை விளாத்திகுளம் வனத்துறை வேட்டை தடுப்புக்காவலர் ஜெயாபாலனிடம் ஒப்படைத்தனர்.
மேலும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட இந்த மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுப்பின்னர் வனப்பகுதியில் விடபடும் என வனதுறைனர் தெரிவித்துள்ளனர்.
Vilathikulam
தேசிய பறவையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பனையூரில், எப்பவேணாலும் விழும்.... பயணிகள் நிழற்குடை!
அடுத்த
மாற்றுத்திறனாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026