தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள
குருவார்பட்டி கிராமத்தை சேர்ந்த
ஜான் ஆல்பர்ட் மகன் லிவிங்ஸ்டன் தாமஸ்(52), லிவிங்ஸ்டன் தாமஸ் விளாத்திகுளம் மின்வாரிய
அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார், இவருக்கு அடிக்கடி வயிறு வலி பிரச்சனை இருந்து வந்ததாக
கூறப்படுகிறது, இந்நிலையில் 02-02-2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்
லிவிங்ஸ்டன் தாமஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனைஅடுத்து தகவல் அறிந்த சங்கரலிங்கபுரம்
காவல் நிலைய போலீசார், லிவிங்ஸ்டன்
தாமஸ் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு
பிரேத ஆய்வுக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!
அடுத்த
12 அரசு கட்டிடங்களை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026