தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் கரிசல் குளம் கிராமத்தை சேர்ந்த சங்கரன்
என்பவரின் மகன் ஆறுமுகம் (73) ஆறுமுகம் தனது
மகன் அய்யாவு ராஜிடன் கூட்டுக்குடும்பமாக வாசித்து வந்துள்ளார்.ஆறுமுகத்திற்கு கடந்த
ஓராண்டுகளுக்கு மேலாக தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக
கூறப்படுகிறது.
இந்நிலையில்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆறுமுகம் வீட்டு மாடியின் ஜன்னல் கம்பியில் சேலையால்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த மாசர்பட்டி காவல் நிலைய
போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி
எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
Vilathikulam
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் பணி துவக்கம்!
அடுத்த
ஆட்டோ கவிழ்ந்து விபத்து -7 பேர் காயம்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026