விளாத்திகுளம் அருகே புதூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புதூர் பஜார் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் பொன்னையா என்பவரின் மகன் ராஜேந்திரன்(62) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து புதூர் காவல் நிலைய போலீசார் 49 ஆயிரம் மதிப்புள்ள 66 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
Vilathikulam
புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புரட்டாசி மாத கொடை விழாவை முன்னிட்டு சுடலைமாடனுக்கு 1001 கிலோ பன்றி கறி படையல்!
அடுத்த
மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை !
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026