தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் சாலையை கடக்கும்
முயன்ற ஒரு வயது பெண் புள்ளிமான் வாகன மோதி பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதாக
கைலாசபுரம் பகுதி மக்கள், விளாத்திகுளம்
வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் வனத்துறையினர், உயிரிழந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வு செய்து வனப்பகுதியில் அடக்கம்
செய்தனர்.
Vilathikulam
வாகன விபத்தில் ஒரு வயது பெண் புள்ளிமான் உயிர் இழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மிளகாய் பொடி தூவி இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு !
அடுத்த
தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026