விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் பருவ மழை பேரிடர்களிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மற்றும் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது,
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மீட்புபணி வீரர்கள் வடகிழக்கு பருவ காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சிகளை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
Vilathikulam
பள்ளி மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது!
அடுத்த
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி- ஒருவர் படுகாயம்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026