தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் மாட்டு வண்டி மூலம் மணல் திருட்டு
செய்பவர்களிடமிருந்து ரூபாய் 25000 லஞ்சம் வாங்கியது
தொடர்பாக சங்கரலிங்கபுரம் காவல் நிலைய
உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு
மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில்
காவல் நிலையத்தில் வைத்து லஞ்சம் வாங்கியது தொடர்பாக பெண் உதவி ஆய்வாளர் முத்துமாரி
மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் ஆகியோரை முழுமையான விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம்
செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி
பெண் உதவி ஆய்வாளர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காவல் நிலையத்தில் வைத்து 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் உட்பட இருவர் பணியிட மாற்றம்!
அடுத்த
விறுவிறுப்பாக நடைபெற்ற நேரடி காவல் உதவி ஆய்வாளர் தேர்வு!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026