தூத்துக்குடி
முத்து நகர் கடற்கரை பகுதியில் ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாநகர மேயர் ஜெகன்
பெரியசாமி துவக்கி வைத்தார். தமிழக
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் சென்னையில் ஒரு கோடி பனை விதைகள்
விதைக்கும் பணியினை துவக்கி வைத்தார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம்,கண்மாய், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் விதைத்து வருகின்றனர்.
இதன் ஒரு
பகுதியாக தூத்துக்குடியில்
முத்துநகர் கடற்கரையில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சாயபுரம் போப்
கலைக்கல்லூரி சார்பில் 5ஆயிரம் பனை
விதைகள் நடும்பணி இன்று காலை தொடங்கியது.இந்த பணியை
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,
மாநகராட்சி ஆணையர்
தினேஷ்குமார், ஆகியோர் துவங்கி வைத்தனர்.இதில் மாநகராட்சி
அதிகாரியில் ஊழியர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என
ஏராளமானோர் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர்.
தூத்துக்குடி
முத்து நகர் கடற்கரை பகுதியில் ஆயிரம் பனை விதைகள் நடும் பணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பருவ மழை பெய்ய ,நல்ல மகசூல் கிடைக்க புரவி எடுப்பு வழிபாடு!
அடுத்த
ராமேஸ்வரத்தில் ஆயிரகணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026