தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம்!இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி பங்களா தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோகுல கிருஷ்ணன் ஆலயம்.
இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விரதமிருந்த பெண்கள் குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊரடமாக வைகுண்டபதி பெருமாள் ஆலயத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டு பின்னர் கோகுல கிருஷ்ணன் ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர் பின்னர் அங்கு கிரிஷ்ன பகவானுக்கு கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
"கிருஷ்ண ஜெயந்தியை" மாறுவேடம் அணிந்து குழந்தைகள் ஊர்வலம் : கோ பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026