தமிழக முழுவதும் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் புதிய மாவட்ட செயலாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தேர்ந்தெடுத்துள்ளார். இதன் ஒருபகுதி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள முருகன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தொகுதி அமைப்பாளர் ஆ.சடையாண்டி, மண்டல துணைச் செயலாளர் மோட்சம், மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்டர் மோகன்,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் குமரவேல், தொண்டரணி அமைப்பாளர் வில்லாளன் ரெஸ்லி , கலை இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பாடகர் பிரபாகரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் மனு வேல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய வடக்கு மாவட்ட செயலாளர் எம் எல் ஏ மார்க்கண்டேயனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் தொகுதியில் திமுக சமூக வலைத்தள பிரிவு நிர்வாகிகள் எம்.எல்.ஏ-விடம் வாழ்த்து பெற்றனர்.
அடுத்த
வேலி முள்ளில் சிக்கித் தவித்த ஆண் மயில் - ரத்தம் சிந்தி உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த கூலி தொழிலாளி!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026