இராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனி ஆயுதப்படை பயிற்சி மையத்தில் வைத்து இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் இராணுவ, விமானம், கடற்படை பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பயிற்சி நிறைவு பெற்றதையொட்டி இப்பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கடலோர காவல் படை ஏ.டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஏராளமான கடலோர காவல் படை போலீசார் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மீனவ இளைஞர்களுக்கு கடலோரக்காவல் படை பயிற்சி!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026