தூத்துக்குடி - குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த சுந்தரேசவிஸ்வா என்பவர் தனது வீட்டில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார், இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் ஒவ்வொன்றாக காணாமல் போய் உள்ளது, இந்த நிலையில் வீட்டு அருகே உள்ள வலைப்பொறியில் 12 அடி நிலம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கோழிய முழுங்கியபடி சிக்கி இருந்தது, இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துரை வீரர்கள் வலையில் சிக்கியிருந்த 12 அடி நிலம் கொண்ட மலைப்பாம்பை லாபகரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், பின்னர் பாதுகாப்பாக மலைப்பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.
தூத்துக்குடி
5 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின்னல் தாக்கி ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி பலி.
அடுத்த
பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026