தூத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி பாலசுந்தரி(56),தனது கணவர் உதயகுமாருடன் அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால அமர்ந்து செல்போன் பேசியபடி சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலசுந்தரி செல்போனை பறித்துச்சென்றனர், இதுகுறித்து பாலசுந்தரி அழைத்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி டிஎன்டி காலனியை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் மதன் (19), மற்றும் ஸ்டாலின் ஜோசப் என்பவரின் மகன் ஸ்வீட்டன் ரிஜோ (20) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி
பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
5 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது!
அடுத்த
எல்லை தாண்டி மீன்பிடித்த சிங்கள மீனவர்கள் 7 பேர் கைது: மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் மீன் வேட்டை!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026