தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கன்னிமார் கூட்டம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு. மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது.
சின்ன மாடு பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன,
இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தகைய வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விளையாட்டு
கன்னிமார் கூட்டம் கிராமத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
MLA மார்க்கண்டேயன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அடுத்த
நீதி அரசர் காட்டு விநாயகர் ஜெயந்தி விழா 108 பால்குடம்!
இதையும் படிக்கலாம்
நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை இசை விழா!
25 Apr 2025
இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் உறுப்பினர் பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
21 Feb 2025
புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை MLA மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
06 Nov 2024
படர்ந்தபுளியில் மாபெரும் மாநில அளவிலான வாலிபால் போட்டி!
06 May 2024