தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் பிறந்த  ஸ்ரீமத் வன்னியானந்தா சுவாமிகள் தனது சிறுவயதில் ஆன்மிகத்தை தொடங்கி பொதுமக்களுக்கு  இறைபனி ஆற்றுதல் ,பொதுமக்களுக்கு  மருத்து சேவைகளை செய்து வந்துள்ளார், நூறாண்டுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த ஸ்ரீமத் வன்னி ஆனந்த சித்தர்  சுவாமிகளுக்கு, பௌர்ணமியை முன்னிட்டு இளநீர், விபூதி, தேன்,பஞ்சாமிர்தம், பால்,தயிர்,  மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தீபாதாரணை  நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.