விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் 3வது வார்டு ஆர்சி தெருவில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜுஆலோசனையின்படி எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட3வது வார்டு ஆர்சி தெருவில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானோர் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து தங்களை ஆர்வத்துடன் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் அதிமுக கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசியல்
அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024