விளாத்திகுளம் அருகே ரூ1.90 கோடி மதிப்பில் புதிய பாலம்:கருப்பசாமி
கோவிலில் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த MLA மார்க்கண்டேயன்!
விருதுநகர்
மாவட்டம் எல்லை பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில்
அமைந்துள்ள பழைய பாலத்திற்கு மாற்றாக
புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று அப்பகுதி மக்களின் கோரிக்கையை
நிறைவேற்றும் விதமாக ரூ.1.90-கோடி
மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று கருப்பசாமி கோவிலில் தேங்காய் உடைத்து பூஜை
செய்து பாலம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பழைய பாலத்தினை
கிட்டாச்சி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி புதிய பாலம் அமைப்பதற்கான பணிகளை
தொடங்கிவைத்தார்.
News
:கருப்பசாமி கோவிலில் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த MLA மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!
அடுத்த
லாரி டிரைவருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு : மனைவியை வெட்டிக்கொண்ட கணவர் கைது.
இதையும் படிக்கலாம்
மாபெரும் எருது கட்டு விடும் விழா!
08 Jul 2026
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
08 Jul 2026
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை!
07 Jul 2026
டீ, வடை கொடுத்து 9-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது...!
07 Jul 2026