விளாத்திகுளம் அருகே புதூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புதூர் பஜார் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் பொன்னையா என்பவரின் மகன் ராஜேந்திரன்(62) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து புதூர் காவல் நிலைய போலீசார் 49 ஆயிரம் மதிப்புள்ள 66 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
News
புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புரட்டாசி மாத கொடை விழாவை முன்னிட்டு சுடலைமாடனுக்கு 1001 கிலோ பன்றி கறி படையல்!
அடுத்த
மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை !
இதையும் படிக்கலாம்
மாபெரும் எருது கட்டு விடும் விழா!
08 Jul 2026
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
08 Jul 2026
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை!
07 Jul 2026
டீ, வடை கொடுத்து 9-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது...!
07 Jul 2026