தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் முத்து பிரகாஷ் (24) முத்து பிரகாஷ் கூலி வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஆற்றுப்பாலம் மேம்பாலத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், முத்து பிரகாஷ் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார், இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் இளைஞர் சாலை விபத்தில் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026