தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் மணிகண்டன் (21), மணிகண்டன் சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், இதனால் மணிகண்டனை தாய் மஞ்சுளா வேலைக்கு செல்லுமாறு கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த மணிகண்டன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் உள்ள பனைமர சட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார்,மணிகண்டனின் உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
அடுத்த
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை?ஒரு தலைப்பட்சமாக செயல்படும் காவல்துறை...
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026