தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம்
கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி இவரது மனைவி முத்துலட்சுமி (38), இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்
உள்ளனர்.ராமமூர்த்தி அவரது மனைவி முத்துலட்சுமி இடையே கடந்த ஒரு வாரமாக பிரச்சனை
இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 14-05-2023
செவ்வாய்க்கிழமை மதியம் 3
மணி அளவில் வீட்டில்
யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் முத்துலட்சுமி தூக்கு மாட்டி தற்கொலை செய்து
கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் முத்துலட்சுமியின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு
ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
லட்சுமிபுரம் கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேல்மாந்தை கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
அடுத்த
கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026