தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏட்டையா
என்பவரின் மனைவி முத்துமாடத்தி(50),
இவர் கடந்த 07-05-2024
அதிகாலை வீட்டின் வெளியே
தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து முத்துமாடத்தி அலறியுள்ளார், இதனை அடுத்து கணவர் ஏட்டையா மற்றும் அருகில்
உள்ளோர் வாகனத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு
சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், முத்துமாடத்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டார்
என்று கூறியுள்ளார். இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்
அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Vilathikulam
பாம்பு கடித்து பெண் உயிர்யிழப்பு?
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓசி சரக்கு தர மறுத்த பார் ஊழியரை வெட்டி கொலை செய்த திமுக நிர்வாகி?
அடுத்த
ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு கனமழைக்கு வாய்ப்பு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026