தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரனார் பகுதியை சேர்ந்த வேதநாயகம் என்பவரின் மனைவி மூக்கம்மாள் (70), இவர் கடந்த 5-ம் தேதி சிதம்பரநகர் பகுதியில் இருந்து காட்டுப்பகுதி வழியாக விளாத்திகுளம் அருகே மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று தனது மகள் வீட்டிற்கு சென்றவர், வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த நிலையில்,07-05-2024 செவ்வாய்க்கிழமை மாலை மேட்டுப்பட்டி அருகே வைப்பாற்று பகுதியில் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார், இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
உடல் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்த மூதாட்டி?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
+2 பொதுத்தேர்வில் 594 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்த மாணவிக்கு கிரீடம் அணிவித்து பாராட்டு!
அடுத்த
ஸ்ரீ பாதாள காளியம்மன் சித்திரை களரி உற்சவ விழாவை முன்னிட்டு 1001 உருவ சிலைகள் செலுத்திய பக்தர்கள்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026