தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, கீழக்கரந்தை, அயன்ராசாபட்டி, கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பட்டுள்ள 5000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியினை எம்எல்ஏ மார்க்கண்டயேன் நேரில் ஆய்வு செய்து, இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்த மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார், இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
மரங்கள் பராமரிப்பினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
அடுத்த
விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026